Tolerance t

சகிப்புத்தன்மை எல்லோருக்கும் நல்லது

Vasundhara மேற்கோள் Leave a Comment

கருணை தான் முக்கியமான விதி
இரட்டை தர நிர்ணயம் உலக துன்பத்திற்கு காரணம்

சகிப்புத்தன்மை எல்லோருக்கும் நல்லது

சகிப்புத்தன்மை என்பது ‘நாமும் வாழலாம், மற்றவரையும் வாழ விடலாம்!” என்ற பொன்மொழியை பின்பற்றுவதாகும். மேலும், சகிப்புத்தன்மை என்பது மற்றொருவரின் நம்பிக்கைகளையும், பழக்க வழக்கங்களையும் புரிந்துக் கொள்வதாகும்; அவற்றை அங்கீகரிக்கவேண்டுமென்றோ பின்பற்றவேண்டுமென்றோ அவசியமில்லை; புரிந்துக் கொண்டு சகித்தால் போதும். வீட்டிலும், மற்றவரை சில சமயம் அவர் விருப்பப்படி செய்ய விடுவதும் சகிப்புத்தன்மை தான். 

கருணை தான் முக்கியமான விதி
இரட்டை தர நிர்ணயம் உலக துன்பத்திற்கு காரணம்
Vasundharaசகிப்புத்தன்மை எல்லோருக்கும் நல்லது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *