Dont take anyone for granted t

யாரையும் அலட்சியமாக எண்ண வேண்டாம்

Vasundhara மேற்கோள் Leave a Comment

சினத்தை தணிப்பது நல்லது
செருக்கு என்பது அறிவு இல்லை

யாரையும் அலட்சியமாக எண்ண வேண்டாம்

நம்மிடம் இனிமையாகவோ, கனிவாகவோ நடந்துக் கொண்டு உதவியும் செய்பவர்களை நாம் அலட்சியமாக எண்ணக்கூடாது. நமக்கு அண்மையில் இருப்பவர்கள் என்பதால் அவர்களுடைய பரிவையும் அன்பையும் நாம் புறக்கணிக்கக் கூடாது; அவர்களை நாம் அலட்சியம் செய்யக் கூடாது. உலகில் எதற்கும் அச்சாரம் இல்லை. உங்களுக்கு அன்பளித்து, பராமரித்து, அக்கறை கொள்பவர்களை பாராட்டுவதற்கு சிறிதாவது நேரம் எடுத்துக் கொள்ளுங்கள்.

சினத்தை தணிப்பது நல்லது
செருக்கு என்பது அறிவு இல்லை
Vasundharaயாரையும் அலட்சியமாக எண்ண வேண்டாம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *