We love ourselves

நமக்கு மற்றவர்களை விட நம்மீது தான் அன்பு அதிகம், பின் ஏன்…….

Vasundhara வாழ்க்கை Leave a Comment

எனக்கு இந்த ஆச்சரியத்தில் ஒரு முடிவே இல்லை: நாம் மற்றவைகளை விட நம்மை தான் மிகவும் நேசிக்கிறோம், ஆனால் நமது அபிப்பிராயத்தை விட மற்றவர்களின் அபிப்பிராயத்தில் அதிக நம்பிக்கை வைக்கிறோம். மார்க்கஸ் ஔரேலியஸ் எத்தனை சிந்தனையார்ந்த, விளக்கமான வாக்கியம் ! பல சந்தர்ப்பங்களில் இது உண்மையும் தான், இல்லையா ? நம்மில் பலருக்கு அவர்களது இயல்பான தன்மையிலேயே தன்னம்பிக்கை, மனத்துணிவு போன்ற தன்மைகள் உள்ளன. அவர்களுக்கு எந்த சூழ்நிலையிலும் தைரியமாக தமது முடிவை தாங்களே நிர்ணயித்து செயலில் ஈடுபட முடிகிறது. ஆனால் மற்றும் சிலர் நமது …

Vasundharaநமக்கு மற்றவர்களை விட நம்மீது தான் அன்பு அதிகம், பின் ஏன்…….
Flower in the Rain

மழையே…மழையே…திரும்பி வா…

Vasundhara இயற்கை Leave a Comment

ஓ…மழையின் அழகு! விடிகாலையில் வானில் இடி முழக்கம் போல மெல்லிய ஒலி வந்தது. அடுத்த முறை ஒலி சிறிது அதிகரித்தவுடன், நான் நினைத்தேன், இது மழையாக இருக்கக்கூடுமோ? அல்லது இது ஒரு ஏமாற்றுதலோ, மனத்தோற்றமோ, கற்பனையோ? பிறகு மூன்றாவது, நான்காவது இடியோசையின் பேரொலி எழுந்தவுடன், இது உண்மை அனுபவம் தான் என்று புரிந்தது! மழை முதலில் மெல்லென, மெல்லிய தூரலுடன் ஆரம்பித்தது, காண மகிழ்வான காட்சியாக இருந்தது. பிறகு சிறிது சிறிதாக பெருகி, விடா மழையாக பொழிந்தது. ஓ, மழைப்பொழிவின் அற்புதமான இசை! மழையால் …

Vasundharaமழையே…மழையே…திரும்பி வா…
கஜல் ஒரு இனிய கவிதை

(Ghazal) ‘கஸல்’ என்றால் என்ன ? ஒரு வித கவர்ச்சியான இசை

Vasundhara இசை Leave a Comment

‘Ghazal’: கஸல் என்றால் என்ன? ஒரு வித கவர்ச்சியான இசை இங்கு ஓர் சிறிய வர்ணனை வழங்குகிறேன். சுருக்கமாக சொல்லப் போனால் கஸல் என்பது பல கவிதை அடிகள் அல்லது செய்யுள்கள் கொண்ட ஓர் கவிதையாகும்.  ஓவ்வொரு செய்யுளிலும் இரண்டு வரிகள் இருக்கும்.  ஒவ்வொரு செய்யுளும் அல்லது வரிசையும் தானாகவே ஒரு தனி கவிதை போல் இருக்கும். வழக்கமாக ஒவ்வொரு வரிசையிலும் தனித் தனி பொருள் இருக்கும். உதாரணமாக, முதல் வரிசை உண்மை அன்பைப் பற்றி இருக்கலாம், இரண்டாவது துரோகமான நட்பைப் பற்றி இருக்கலாம், மூன்றாவது …

Vasundhara(Ghazal) ‘கஸல்’ என்றால் என்ன ? ஒரு வித கவர்ச்சியான இசை
Carnatic Music....A Delightful Vista

கர்நாடக சங்கீதம்…ஓர் அழகிய காட்சி

Vasundhara இசை Leave a Comment

கர்நாடக சங்கீதம்…ஓர் அழகிய காட்சி பொது விளக்கம் கர்நாடக சங்கீதம் தமிழ் நாட்டின் பாரம்பரிய இசை. கர்நாடக சங்ககீதத்தின் பாடல்கள் பெரும்பாலாக கர்நாடக சங்கீத மும்மூர்த்திகளால் இயற்றப் பட்டன : திரு தியாகராஜர், திரு முத்துஸ்வாமி தீக்ஷதர், திரு ஸ்யாமா சாஸ்திரி என்போராவர். திரு புரந்தரதாஸர் கன்னடத்தில் பாடல்கள் வழங்கினார். உண்மையில், எவ்வளவோ மகத்துவமான ஆண், பெண் முனிவர்களும் கவிகளும் எத்தனை ஆயிரம் பாடல்கள் அளித்திருக்கிறார்கள். அதனால், அவர்கள் எல்லோருடைய பெயர்களையும் இங்கு சொல்ல முடியாது. அவர்களுடைய பாடல்கள் கடவுளின் மீதுள்ள பக்தியினால் மழை …

Vasundharaகர்நாடக சங்கீதம்…ஓர் அழகிய காட்சி