Live today positively t

இன்று திறம்பட வாழலாம்

Vasundhara மேற்கோள் Leave a Comment

நான் எப்போதும் இருக்கிறேன்
திட நம்பிக்கைகளை கைவிடாதீர்கள்

இன்று திறம்பட வாழலாம்

கடந்த காலத்தின் நிகழ்வுகள் மறைந்து விட்டன. அவற்றைப் பற்றி யோசிப்பதில் ஒரு பலனுமில்லை. கடந்த காலத்தைப் பற்றி வேதனைப் படுவதும் வருந்துவதும் முற்றிலும் பயனற்றது. இன்று எப்படி வாழ்கிறோம் என்பது தான் முக்கியம்.  நமது மனப்பாங்கு நேர்முறையாக இருக்க வேண்டும், நோக்கம் நன்னம்பிக்கையுள்ளதாக இருக்க வேண்டும். நாம் எவ்வளவு சந்தோஷம் விரும்புகிறோமோ அவ்வளவு சந்தோஷமாக இருக்கலாம். 

நான் எப்போதும் இருக்கிறேன்
திட நம்பிக்கைகளை கைவிடாதீர்கள்
Vasundharaஇன்று திறம்பட வாழலாம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *