இனியவை இருப்ப இன்னாத கூறல் கனியிருப்ப காய் கவர்ந்தற்று திருவள்ளுவர் Vasundhara July 7, 2015 மேற்கோள் Leave a Comment எல்லோரும் இன்புற்று... இனியவை இருப்ப இன்னாத கூறல் கனியிருப்ப காய் கவர்ந்தற்று திருவள்ளுவர் பொருள்: மற்றவர்களிடம் இனிய சொற்களை பயன்படுத்தி இனிமையாக பேசுவதற்கு பதிலாக கடுமையாக பேசுவது, மரத்தில் பழுத்த கனிகள் உள்ள போது கடுமையான காய்களை பறிப்பது போல தான். எல்லோரும் இன்புற்று... Vasundharaஇனியவை07.07.2015