Sweet Words

இனியவை இருப்ப இன்னாத கூறல் கனியிருப்ப காய் கவர்ந்தற்று

திருவள்ளுவர்

Vasundhara மேற்கோள் Leave a Comment

எல்லோரும் இன்புற்று...

இனியவை இருப்ப இன்னாத கூறல் கனியிருப்ப காய் கவர்ந்தற்று

திருவள்ளுவர்

பொருள்:

மற்றவர்களிடம் இனிய சொற்களை பயன்படுத்தி இனிமையாக பேசுவதற்கு பதிலாக கடுமையாக பேசுவது,
மரத்தில் பழுத்த கனிகள் உள்ள போது கடுமையான காய்களை பறிப்பது போல தான்.

எல்லோரும் இன்புற்று...
Vasundharaஇனியவை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *