There is a Purpose There is a purpose for you in this world. That means you are as important as everyone else. Don’t let anyone tell you otherwise or put you down in any way. Be yourself and help yourself for your purpose to be fulfilled.
நிரம்பிய பகுதியைப் பாருங்கள்
நிரம்பிய பகுதியைப் பாருங்கள் கோப்பையின் நிரம்பிய பகுதியை நோக்கினால், சிறிதளவாவது கிடைக்கும். கோப்பையின் காலியான பகுதியை நோக்கினால், ஒன்றுமே கிடைக்காது! வாழ்க்கையும் அதே போல தான். இருப்பதைக் கொண்டு இன்புறுவோம். இல்லாததைப் பற்றி முறையிட்டு வருந்த வேண்டாம்.
நண்பராக்கிக் கொள்ளுங்கள்
நண்பராக்கிக் கொள்ளுங்கள் தூரத்திலிருந்து பார்த்தால், புரியாத உருவம் ஓர் ஆவி போல தெரியும். அருகில் சென்றால், அதுவும் பல விதத்தில் உங்களைப் போல ஒரு மனிதர் தான் என்று புரியும். ஒருவரை அறிந்துக் கொள்ளாத போது, முக்கியமில்லாத பேதங்கள் மட்டும் தெரியும், பயமும் தோன்றும். அவரை நண்பராக்கிக் கொள்ளுங்கள். அன்பு ஒன்று தான் தெரியும்.
எல்லாம் நல்லதாகத் தான் இருக்கிறது
எல்லாம் நல்லதாகத் தான் இருக்கிறது நமக்கு பிடிக்கிறதோ இல்லையோ, எப்படி நடக்கிறதோ அப்படியே எல்லாம் நல்லதாகத் தான் இருக்கிறது. எப்போது மனம் அதற்கு மாறாக தொந்தரவு செய்து குறை சொல்கிறதோ, அப்போதெல்லாம் உறுதியாக இருந்து, மனத்தை வேறெங்காவது போகச் சொல்லுங்கள்.
Everything is fine
Everything is fine Everything is fine, as it happens, whether you like it or not. Whenever the mind tells you otherwise and complains, be firm, and tell it to take a hike.
மற்றவரை நம்ப வைக்க வேண்டிய அவசியமில்லை
மற்றவரை நம்ப வைக்க வேண்டிய அவசியமில்லை உங்கள் அற்பமான விருப்புகள் வெறுப்புகள் இவற்றில் எதிலாவது உங்களுக்கு நிச்சயமான நம்பிக்கை இருந்தால், அதை நீங்கள் மற்றவர் ஒருவருக்கு தெரிவிக்கலாம். ஆனால், அவர்கள் அதை வரவேற்கவில்லையெனில், அதைப் பற்றி அவர்களை நம்ப வைக்க வேண்டிய அவசியமில்லை. உங்கள் வழி உங்களுக்கு உள்ளது, மற்றவர் அவர் வழியில் போகட்டும். சில சமயம் நாம் மற்றவர்களுக்கு அளவுக்கு மீறிய முக்கியத்துவம் அளிக்கிறோம். அற்பமான விஷயங்களுக்காக மற்றவர்களுடன் போராடுவது நேரத்தை வீணக்குவதாகும். அதனால் பயனொன்றும் விளைவதில்லை. ஒருவர் மீது அன்பு செலுத்துவதாலும், …
No need to convince others
No need to convince others Regarding your trivial likes and dislikes, if you are convinced about something, you can suggest that to someone. But if they are not receptive to it, there is really no need to convince them. You have your way; let them have thier own. Sometimes we give too much importance to people. Clashing with others for …
கருணை தான் முக்கியமான விதி
கருணை தான் முக்கியமான விதி வாழ்க்கையை பகிர்ந்துக் கொள்ளவோ, அல்லது மணம் புரிந்துக் கொள்ளவோ ஒரு துணைக்காக நீங்கள் தேடும்போது, “கருணையை” முக்கிய கட்டளை விதியாக வைத்துக் கொள்ளுங்கள். அவரோ அவளோ தொழிற்பண்பட்டவராகவோ, செல்வந்தராகவோ, அழகானவராகவோ அல்லது திறமையானவராகவோ இருந்தால் அது ஒரு மிகவும் சிறந்தது தான். ஆனால் இவையெல்லாம் நீடிக்காமல் போகலாம், அல்லது சிறிது காலம் கழித்து அவ்வளவு முக்கியமில்லாமல் போகலாம். ஆனால் கருணை எப்போதும் மிகவும் அவசியமாக இருக்கும், எப்போதும் மேலும் மேலும் தேவைப்படும். கருணை தான் மருந்து. கருணை தான் …
Kindness is the criteria
Kindness is the criteria When you are looking for a mate, one to share your life with, or one to get married to, make “Kindness” in that person the main criteria. If he or she is also a professional, rich, good looking and talented, that’s great. But these may not last or may not matter that much after a while, …
சகிப்புத்தன்மை எல்லோருக்கும் நல்லது
சகிப்புத்தன்மை எல்லோருக்கும் நல்லது சகிப்புத்தன்மை என்பது ‘நாமும் வாழலாம், மற்றவரையும் வாழ விடலாம்!” என்ற பொன்மொழியை பின்பற்றுவதாகும். மேலும், சகிப்புத்தன்மை என்பது மற்றொருவரின் நம்பிக்கைகளையும், பழக்க வழக்கங்களையும் புரிந்துக் கொள்வதாகும்; அவற்றை அங்கீகரிக்கவேண்டுமென்றோ பின்பற்றவேண்டுமென்றோ அவசியமில்லை; புரிந்துக் கொண்டு சகித்தால் போதும். வீட்டிலும், மற்றவரை சில சமயம் அவர் விருப்பப்படி செய்ய விடுவதும் சகிப்புத்தன்மை தான்.
Tolerance does good for everyone
Tolerance does good for everyone Tolerance is following the motto “Live and Let Live!”. Tolerance is just understanding another person’s beliefs, practices and habits without necessarily accepting them or following them. Tolerance is letting others do things their way sometimes.
இரட்டை தர நிர்ணயம் உலக துன்பத்திற்கு காரணம்
இரட்டை தர நிர்ணயம் உலக துன்பத்திற்கு காரணம் மக்கள் இரட்டை மதிப்பீடுகள் செய்யாவிட்டால், இந்த உலகம் வாழ்வதற்கு ஒரு இன்ப மயமான இடமாக மாறும். பெரும்பான்மையான துன்பமும், ஜனங்களுக்குள் சண்டையும் இரட்டை விதமாக நடத்துவதால் தான். ஒரு மனிதருக்கோ அல்லது ஒரு தொகுப்பைச் சேர்ந்தவர்களுக்கோ ஒரு வித விதிகளும், மற்றவர்களுக்கெல்லாம் வேறு விதிகளும் ஏன் இருக்க வேண்டும்? நமது ஊதியமோ அல்லது நடத்தப்படும் விதமோ நிர்ணயிப்பது நமது திறமைகளும், தகுதியும், சிநேகமான நடத்தையும் தான் காரணமாக இருக்க வேண்டும்; மற்ற எதுவும் இல்லை. இரட்டை …